×

முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வருவாய்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வருவாய்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

The post முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வருவாய்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Muracholi ,Chennai ,Revenue Agency ,Murasoli ,Muracholi Foundation ,R. S. Bharati ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...